454
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தனியார் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர். பழஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நில...

76205
சென்னை, பல்லாவரத்தில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. ஒரு ஏக்கர் 19 ஆயிரத்து சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு க...

32297
கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ்ராஜ், கிராம சாலையை ஆக்கிரமித்து தனது ரிசார்ட்டுக்கு செல்வதற் தனியாக சாலை அமைத்து கொண்டுள்ளதாகவும், விதிகளை மீறி 3 மாடி பங்களா கட்டுவதற்கு நடிகர் பாபிசிம்ஹாவிற்கு அனுமதி ...

2209
குஜராத் மாநிலத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஜூனாகத் பகுதியில் அமைந்துள்ள தர்கா அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த புகா...

1275
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் பணியிட நீக்கம் செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த தாசில்தார் உள்ளிட்ட ஆறு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வடவீரநாய்க்க...

3111
சென்னை அடுத்த தாம்பரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.37 ஏக்கர் அரசு நிலம் போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையும் காந்தி சாலையும் சந்திக்கும் மையப...

2402
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நட்சத்திர தங்கும் விடுதியை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. கேபிக்கோ ரிசார்ட் என்ற பெயருடைய அந்த தங...



BIG STORY